சட்டசபை தேர்தல் குறித்து பா.ம.க நிறுவனர் ராமதாஸ் உடன் அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் இன்று பேச்சுவார்த்தை

விழுப்புரம், சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் உடன் அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் இன்று பேச்சுவார்த்தை நடத்தினர். தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் வரவுள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் தீவிர…

Translate »
error: Content is protected !!