50 கஞ்சா பொட்டலங்கள் சிக்கின ; இருவர் கைது

புழல், செங்குன்றம் அடுத்த புள்ளிலைன் புதுநகர் வலம்புரி செல்வ விநாயகர் தெருவில், ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், நேற்று முன்தினம் இரவு போலீசார் அந்த வீட்டில் சோதனையிட்டனர். அதில், 50 கஞ்சா…

Translate »
error: Content is protected !!