கடல்சார் பல்கலை பெயரில் போலி நிறுவனம் தொடங்கி வேலை வாய்ப்பு மோசடி: 5 பேர் கும்பல் கைது

கடல்சார் பல்கலை பெயரில் போலி நிறுவனம் தொடங்கி வேலை வாங்கித்தருவதாக இளைஞர்களிடம் லட்சக்கணக்கில் மோசடியில் ஈடுபட்ட 5 பேர் கும்பலை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.   சென்னை காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்தவர் மோகன்தாஸ். இவர் தனது மனைவி ராணி…

Translate »
error: Content is protected !!