தேர்தல் முரண் தேர்தலோடு என்றில்லாமல்.. சாதிய வன்மமாக மாறி – கமல் கண்டனம்

மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன், ’’தேர்தல் முரண் தேர்தலோடு என்றில்லாமல், சாதிய வன்மமாக மாறி அரக்கோணத்தில் அர்ஜூனன், சூரியா என இரண்டு இளைஞர்களின் வாழ்வைப் பறித்து விட்டது. படுகொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். அரசியல் தொடர்புகளைப் பயன்படுத்தி கொலையாளிகள்…

Translate »
error: Content is protected !!