தாலிச்செயினை கொள்ளையனிடம் இருந்து மீட்டுக் கொடுத்த துணைக்கமிஷனருக்கு நினைவுப்பரிசு வழங்கி நன்றி தெரிவித்த தம்பதி

செயின் கொள்ளையனிடம் பறிபோன தாலிச்சங்கிலியை மீட்டுக் கொடுத்த அடையாறு துணைக்கமிஷனரை நேரில் சந்தித்து தம்பதியினர் நினைவுப்பரிசு வழங்கி நன்றி தெரிவித்தது காவல்துறையினரை நெகிழ வைத்துள்ளது. சென்னை, ஈஞ்சம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கைவினை கலைஞர் கருணாமூர்த்தி. இவரது மனைவி கடந்த மாதம் 29ம்…

Translate »
error: Content is protected !!