காங்கோ.. எரிமலை வெடிப்பில் 15 பேர் பலி.. 30 ஆயிரம் பேர் வெளியேற்றம்

காங்கோ நாட்டில் எரிமலை வெடித்ததில் நெருப்புக் குழம்பில் சிக்கி 15 பேர் உயிரிழந்தனா். 500 வீடுகள் சேதமடைந்தன என அதிகாரிகள் தெரிவித்தனா். கிழக்கு காங்கோவில் கோமா என்ற நகரையொட்டி உள்ள நியிராகோங்கோ எரிமலை சனிக்கிழமை வெடிக்கத் தொடங்கியது. அதன் நெருப்புக் குழம்புகளும்,…

காங்கோவில் வெடித்து சிதறிய எரிமலை: சாம்பலான வீடுகள்

காங்கோ நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள கோமா நகரம். தொழில் நிறுவனங்கள் மற்றும் போக்குவரத்து நெரிசல், ஜன நெருக்கடி மிகுந்ததாகும். இந்த நகரை ஒட்டி ‘மவுன்ட் நிரயகாங்கோ’ எனும் பெரிய எரிமலை உள்ளது. கடந்த சில தினங்களாக அதிக சீற்றத்துடன் காணப்பட்ட…

Translate »
error: Content is protected !!