காட்ரோடு அருகே நீரில் மூழ்கி 6 வயது சிறுவன் பலி

காட்ரோடு அருகே உள்ள கட்டிடத்திற்கு தோண்டப்பட்ட குழியில் உள்ள நீரில் மூழ்கி 6 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்  தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள காட்ரோடு அருகே உள்ள இடத்தில் தமிழ்நாடு அரசு வேளாண்துறை சார்பாக நெல் கொள்முதல் நிலையம்  கட்டிடபணிகள் நடைபெற்று வருகிறது…

Translate »
error: Content is protected !!