சென்னை நகரில் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில் காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடிக்க உத்தரவிடப்பட்டது. அதன்பேரில் சென்னை நகர பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணைக்கமிஷனர் ஜெயலட்சுமி மேற்பார்வையில் குழந்தை கடத்தல் தடுப்புப்பிரிவு, சிறுவர் நலக்காவல் பிரிவில் உள்ள…