கரூர், வீட்டில் எதிர்ப்பு தெரிவிக்கவும், காதலர்கள் 2 பேரும் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துவிட்டனர்.. காதலன் வயசு 18.. காதலியின் வயசு 20.. இதில் காதலன் இறந்துவிட்டார்.. காதலியின் உயிர் ஊசலாடுகிறது.. இப்படி ஒரு சோகம் கரூர் மாவட்டத்தில் நடந்துள்ளது! வெள்ளியணை…