பெரியகுளம் : காந்தி சிலை மது பிரியர்களின் கூடாரமாக மாறி வருவதாக அப்பகுதி மக்கள் குட்றச்சாட்டு

பெரியகுளம் நகராட்சி நிர்வாகத்தால் காந்தி நினைவு நாளில் கூட கண்டுகொள்ளப்படாத காந்தி சிலை. மது பிரியர்களின் கூடாரமாக மாறி வருவதாக அப்பகுதி மக்கள் குட்றச்சாட்டு தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி எல்லைக்குட்பட்ட  தென்கரை  பகுதி தேனி திண்டுக்கல் சாலையில் மார்பளவில் உள்ள காந்தி…

Translate »
error: Content is protected !!