சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே ரூ. 1000 கோடி செலவில் கட்டப்பட்ட ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சி மையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று கால்நடை பூங்கா…