கி.ரா எழுதிய நாவல் சினிமாவான கதை – இ.வி.கணேஷ்பாபு

கரிசல் காட்டு எழுத்தாளர் கி. ராஜநாராயணன் அவர்களுடைய கதை சினிமாவாக எடுக்கப்பட்டது பற்றி நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் இயக்குனரும் நடிகருமான இ.வி.கணேஷ்பாபு.  அரிதார புருஷர்களையும், அவதார புருஷர்களையும் சினிமாவிலும், இலக்கியத்திலும் பெரும்பாலும் பார்த்துக்கொண்டிருந்த நாம் கிராமத்து எளிய மனிதர்களை கி.ராவின் எழுத்துக்களில்தான்…

கோவில்பட்டியில் கி.ராவுக்கு தமிழக அரசு சார்பில் சிலை அமைக்கப்படும் – முதலமைச்சர் அறிவிப்பு

பிரபல எழுத்தாளர் கி.ராஜநாராயணன் காலமானார். இவர், வயது முதிர்வின் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு நேற்று நள்ளிரவு காலமானார். இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிட்ட செய்தி, “தமிழ் இலக்கியத்திற்குச் செழுமை சேர்த்த கரிசல்காட்டு எழுத்தாளர் கி.ராஜநாராயணன் (கி.ரா.) அவர்கள் ஏட்டறிவைக் காட்டிலும் பட்டறிவால்…

எழுத்தாளர் கி.ராஜநாராயணன் காலமானார்.. தமிழின் ஆகச்சிறந்த கதைசொல்லி.! பெருவாழ்வு வாழ்ந்த எழுத்தாளுமை.!

பிரபல எழுத்தாளர் கி.ராஜநாராயணன் காலமானார். இவர், வயது முதிர்வின் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு நேற்று நள்ளிரவு காலமானார். மறைந்த கி.ரா அவர்களுக்கு திவாகர், பிரபாகர் என இரு மகன்கள் உள்ளனர். அவரை பற்றி, கி. ரா என்று சுருக்கமாக அழைக்கப்படும் கி. ராஜநாராயணன் கரிசல் இலக்கியத்தின்…

Translate »
error: Content is protected !!