குடியரசு தின கொண்டாட்டம்: வாகா எல்லையில் இனிப்பு பரிமாற்றிக் கொண்ட இருநாட்டு வீரர்கள்

இந்தியா-பாகிஸ்தான் இடையே சர்வதேச வாகா எல்லைப் பகுதியில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. எல்லையில் இரு நாட்டு வீரர்களும் இனிப்புகளை பரிமாறிக்கொண்டனர். பஞ்சாபின் வாகா எல்லையிலும், ஜம்மு காஷ்மீர் மாநிலம் உரி எல்லையிலும் இரு ராணுவ வீரர்களும் இனிப்புகளை பரிமாறிக்கொண்டனர்.

குடியரசு தின கொண்டாட்டம்: டெல்லியில் 21 அலங்கார வாகனங்கள் அணிவகுப்பு

குடியரசு தினத்தையொட்டி டெல்லி ராஜபாதையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து முப்படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார். பின்னர் பல்வேறு மாநிலங்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் அலங்கார வாகனங்களின் அணிவகுப்பு…

Translate »
error: Content is protected !!