குடும்பத்துடன் ஒட்டு போட்ட சூர்யா, கார்த்திக்

தமிழக சட்டசபைக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக அதிகாலை முதலே மக்கள் வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். திரைப்பிரபலங்களும் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.  நடிகர் சூர்யா, கார்த்தி, அவரது தந்தை சிவகுமார்…

Translate »
error: Content is protected !!