திருச்சியில் தி.மு.க ஊராட்சி மன்ற தலைவர் மிரட்டுவதாக கூறி குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சித்தவர்களால் பரபரப்பு

நிலப்பிரச்சனையில் தி.மு.க ஊராட்சி மன்ற தலைவர் மிரட்டுவதாக கூறி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சித்தவர்களால் பரபரப்பு.  திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே மூங்கில்பட்டி என்கிற  பகுதியில் வசிப்பவர் பழனிசாமி. இவர் தனது மனைவி பிரியா மற்றும் குழந்தை…

Translate »
error: Content is protected !!