கொடுங்கையூரில் 500 கிலோ குட்கா பறிமுதல்.. இருவர் கைது

சென்னை கொடுங்கையூரில் போலீசாரின் வாகன சோதனையில் 500 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். அது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர். சென்னை, கொடுங்கையூர் பகுதியில் குட்கா கடத்தல் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. எஸ்ஐ மங்களதாஸ் தலைமையில், போலீசார்…

Translate »
error: Content is protected !!