கூடலூர் அருகே குழாய் உடைந்து குடிநீர் வீணாகி சென்றது

தேனி மாவட்டம்  கூடலூர் நகராட்சி நிர்வாகம் சார்பில் லோயர்கேம்ப் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் 21 வார்டுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கூடலூர்–குமுளி தேசிய நெடுஞ்சாலையில் கூலிக்காரன் பாலம் அருகே கூட்டுக் குடிநீர்…

முல்லைப் பெரியாறு அணையில் மத்திய குழு இன்று ஆய்வு

பெரியாறு அணையில் மத்திய நீர் வள ஆணைய தலைமை பொறியாளர் குல்சன்ராஜ் தலைமையிலான மூவர் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். கூடலூர், முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு பணிகளை கண்காணிக்க உச்சநீதிமன்ற பரிந்துரைப்படி 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இக்குழு ஆண்டுதோறும்…

Translate »
error: Content is protected !!