கூடுதல் வாக்குகள் பதிவானதாக குற்றச்சாட்டு… மயிலாடுதுறை அருகே 7 மணி நேரம் போராட்டம்

மயிலாடுதுறை அருகே திருவாவடுதுறையில் வாக்களர்கள் பதிவுசெயத வாக்குகளை விட 50 வாக்குகள் கூடுதலாக பதிவானதாகவும், அது குறித்து முறையாக விளக்கம் அனிக்கமல் நாம் தமிழர் கட்சியினர மீது தடியடி நடத்தியதாகவும் கூறி காவல்துறையை கண்டித்து நள்ளிரவில் போராட்டம் நடத்தப்பட்டது..

Translate »
error: Content is protected !!