கொரட்டூரில் சிக்கிய 10 கிலோ கஞ்சா: ஆந்திராவில் இருந்து கடத்தி வந்த நபர் பிடிபட்டார்

சென்னை கொரட்டூரில் போலீசாரின் அதிரடி சோதனையில் 10 கிலோ கஞ்சா சிக்கியது. அதனை ஆந்திராவில் இருந்து கடத்தி வந்த நபரை கைது செய்தனர். சென்னை, பாடி, பாண்டுரங்கபுரம், அம்மா உணவகம் அருகில் ரகசியமாக கஞ்சா பொட்டலங்கள் விற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய…

Translate »
error: Content is protected !!