ஆங்கில நாளிதழின் மூத்த செய்தியாளர் கொரோனாவுக்கு பலி

சென்னை நகரில் டெக்கான் கிரானிக்கல் பத்திரிகையில் மூத்த பத்திரிகையாளராக பணிபுரிந்து வந்த ஆஸ்பின் கொரோனாவால் இன்று உயிரிழந்தார். நாகர்கோயிலை பூர்வீகமாக கொண்டவர் ஆஸ்பின். இவர் ஆஸ்பின் மூச்சுத்திணறல் காரணமாக மதுரையில் உள்ள மருத்துவமனையில் ஒரு வாரம் முன்பு சேர்ந்தார். அவருக்கு கொரோனா…

Translate »
error: Content is protected !!