சைதாப்பேட்டையில் 130 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையம் – முதல்வர் முக.ஸ்டாலின் திறந்து வைப்பு

சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் உயிர்வளி வசதியுடன் 130 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தைத் திறந்து வைத்தார் முதல்வர் முக.ஸ்டாலின். நாளை முதல் தொடங்கும் ஊரடங்கு நாட்களில் மக்களின் ஒத்துழைப்புடன் கொரோனா பரவலின் வேகத்தைக் கட்டுப்படுத்திட அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது…

வாணியம்பாடி கொரோனா சிகிச்சை மையத்தில் ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் மகேஷ்பாபு நேரில் ஆய்வு

வாணியம்பாடி இசுலாமியா திறன் வளர்ச்சி மேம்பாட்டு மைய வளாகத்தில் கொரோனா சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. இம்மையத்தினை ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் மகேஷ்பாபு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கொரோனா சிகிச்சை மையம் செயல்படும் விதம், அளிக்கப்படும்…

Translate »
error: Content is protected !!