பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலிக்கு கடந்த டிசம்பர் மாதம் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, கொல்கத்தாவில் உள்ள உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் கங்குலி சிகிச்சை பெற்று, கொரோனாவில் இருந்து குணமடைந்தார். அவரை 2 வாரங்களுக்கு…

புதுச்சேரி மாநில முதலமைச்சர் ரங்கசாமிக்கு கொரோனா தொற்று உறுதி

கொரோனா பரிசோதனை மேற்கொண்ட ரங்கசாமிக்கு, தொற்று உறுதியானது. சிகிச்சைக்காக, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட உள்ளார்.

கன்யாகுமரியில் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு செல்ல இருந்த 57 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

கன்னியாகுமரி மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு செல்ல இருந்த முகவர்கள், செய்தியாளர்கள், அரசியல்கட்சினர், மத்திய மாநில அரசு பணியாளர்கள்  உட்பட மொத்தம் 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவையில் ஒரே நாளில் 963 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கோவை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 963 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினமும் தொடர்ந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாநில அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.…

மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு கொரோனா தொற்று உறுதி

மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவிவரும் நிலையில் பொதுமக்கள் மட்டுமல்லாமல் சினிமா துறையினர், அரசியல்வாதிகள் என பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். This is to inform you all…

திருப்போரூர் அருகே தனியார் குடியிருப்பில் 12 பேருக்கு கொரோனா தொற்று

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதற்காக அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் 12 பேருக்கு கொரோனா தொற்று…

உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி

டெல்லி மற்றும் பஞ்சாப்–அரியானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுடெல்லி, டெல்லி உயர் நீதிமன்றத்தில் கடந்த மாதம் 15ம் தேதி முதல் நேரடி விசாரணை தொடங்கப்பட்டது. ஆனால், மீண்டும் கொரோனா பரவலைத் தொடர்ந்து கடந்த 9ம்…

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஓரே நாளில் 105 பேருக்கு கொரோனா தொற்று.. பொதுமக்கள் பெரும் பீதி..!

செங்கல்பட்டு மாவட்டத்தில் 82  நாட்களுக்கு பின்பு மீண்டும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து ஓரே நாளில் 105 ஆக அதிகரித்துள்ளதால்,பொதுமக்கள் பெரும் பீதியடைந்துள்ளனா். தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த டிசம்பா் மாதத்திலிருந்து படிப்படியாக குறைந்து வந்தது.தமிழகத்தில் நோய் தொற்று பாதிப்பில்…

இந்தியாவில் புதிதாக 16,577 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

புதுடெல்லி, இந்தியாவில் 2வது நாளாக 16 ஆயிரத்தை தாண்டி புதிதாக 16,577 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது கடந்த சில நாட்களாக புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது குறித்து மத்திய சுகாதார…

இந்தியாவில் தொற்று பாதிப்பால் இன்று ஒரே நாளில் 94 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் தொற்று பாதிப்பால் இன்று ஒரே நாளில் 94 பேர் உயிரிழந்துள்ளனர். புதுடெல்லி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11,067 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,08,58,371 ஆக அதிகரித்துள்ளது.…

Translate »
error: Content is protected !!