கோவையில் அமைக்கப்பட்ட சிறப்பு சிகிச்சை மையத்தில் கூடுதல் படுக்கை வசதிகள் – முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு

முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை மாவட்டம், கொடிசியா வளாகத்தில் உள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் அமைக்கப்பட்டுள்ள கூடுதல் படுக்கை வசதிகளையும், குமரகுரு பொறியியல் கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  கோயம்புத்தூர் மாவட்டத்தில் கொரோனா…

மர்மமான முறையில் உயிரிழந்த காட்டு யானையின் உடல் கண்டுபிடிப்பு..!

கோவை மாவட்டம் வால்பாறை அருகே வனப்பகுதியில் ஒரு மாதத்துக்கு முன்பு மர்மமான முறையில் உயிரிழந்த காட்டு யானையின் உடலை வனத்துறையினர் கண்டறிந்துள்ளனர். கோவை மாவட்டம் வால்பாறை அருகே வரட்டுப்பாறை எஸ்டேட் வனப்பகுதியில் அழுகிய நிலையில் காட்டு யானை ஒன்று இறந்து கிடந்ததாக…

Translate »
error: Content is protected !!