சாலையோர மரங்களில் ஆணிகள் அடித்து காயப்படுத்தி வரும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

நீதிமன்றம் அறிவுறுத்தியும் தொடர்ந்து சாலையோர மரங்களில் ஆணிகளை கொண்டு அடித்து காயப்படுத்தி வரும் நிறுவனங்கள் காவல்துறை நடவடிக்கை எடுக்கக் கோரி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை. தேனி மாவட்டம் பெரியகுளம் வைகை அணை,  ஆண்டிபட்டி சாலையின் இருபுறங்களிலும் நூற்றுக்கும் மேற்பட்ட புளியமரங்கள் உள்ளன. இந்த மரங்களில்…

Translate »
error: Content is protected !!