பேய் ஓட்டுவதாக சாமியார் பிரம்பால் அடித்ததால் வாலிபர் உயிரிழந்தார். 6 மாதங்களுக்குப் பின்னர் பிரேதபரிசோதனை அறிக்கையில் கொலை என தெரியவந்ததால் சாமியாரை போலீசார் கைது செய்தனர். சென்னை, வண்ணாரப்பேட்டை, சீனிவாசபுரம், 2வது தெருவைச் சேர்ந்தவர் ஆயிஷா (வயது 19). இவரது கணவர்…