சாலையோரம் குளிரில் நடுங்கிய மூதாட்டிக்கு சால்வை வழங்கிய அமைச்சர் நிலோபர் கபீல்

வாணியம்பாடி அருகே அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்துக்குச் சென்ற அமைச்சர் நிலோபர் கபீல், வழியில் சாலையோரம் குளிரில் நடுங்கிய மூதாட்டிக்கு சால்வை மற்றும் உணவு வழங்கி, அவரை பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்ல தன் உதவியாளர்களுக்கு உத்தரவிட்டார். வாணியம்பாடி தாலுகா, ஆலங்காயம்…

Translate »
error: Content is protected !!