சித்ராவுக்கு நெருக்கமானவர்களை விசாரிக்க ஆர்டிஓ முடிவு

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் அவருக்கு நெருக்கமானவர்களை விசாரிக்க ஆர்.டி.ஓ. முடிவு செய்துள்ளார். டி.வி. நடிகை சித்ரா செம்பரம்பாக்கம் அருகே உள்ள விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத்தை நசரத்பேட்டை போலீசார்…

சித்ராவின் கணவர் ஹேம்நாத் போலீஸ் விசாரனையில் பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துஉள்ளார்

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அவரது கணவர் ஹேம்நாத் போலீசாரின் அதிரடி விசாரணையின்போது பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளார். சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 9-ந்தேதி பூந்தமல்லி அருகே உள்ள நட்சத்திர ஓட்டல் அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து…

பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தற்கொலைதான் – பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது

த்திரை நடிகை சித்ரா நேற்று பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டையில் உள்ள பிளசண்ட் டே ஹோட்டல் அறையில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். அதிகாலை 2 மணியளவில் ஷூட்டிங் முடித்து வந்த அவர் குளிக்க செல்வதாக கூறி அறைக்கதவை மூடியதாகவும், நீண்ட நேரம்…

பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா தூக்கிட்டு தற்கொலை

வி.ஜே.வாக தனது பயணத்தை தொடங்கிய சித்ரா, பல்வேறு சீரியல்களில் நாயகியாக நடித்துள்ளார். சமீபத்தில் இவருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சென்னை நசரத்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். …

Translate »
error: Content is protected !!