சிபிஐ புதிய இயக்குநராக சுபோத் குமார் ஜெய்ஸ்வால் நியமனம்

சிபிஐ புதிய இயக்குநராக மத்திய தொழிற் பாதுகாப்புப்படையின் இயக்குநராக இருந்து வரும் சுபோத்குமார் ஜெய்ஸ்வாலை மத்திய அரசு நியமித்துள்ளது. சிபிஐ இயக்குநராக இருந்த ரிஷிகுமார் சுக்லா கடந்த பிப்ரவரி 3-ம் தேதி ஓய்வு பெற்றார். அவரது இடத்தில் வேறு யாரும் நியமிக்கப்படாததால்…

Translate »
error: Content is protected !!