சிபிசிஐடிக்கு மாறிய தட்டார்மடம் கொலை வழக்கு

தூத்துக்குடி மாவட்டம், தட்டார்மடம் அருகே சொக்கன்குடியிருப்பைச் சேர்ந்த தண்ணீர் கேன் வியாபாரி செல்வன். கடந்த 17ம் தேதி இவர் காரில் கடத்தி கொலை செய்யப்பட்டார். திசையன்விளை போலீசார் இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சொத்துப்பிரச்சினை தொடர்பாக அ.தி.மு.க.…

Translate »
error: Content is protected !!