சிறப்பு டிஜிபி மீதான பாலியல் புகார்… விசாரணை 8 வாரத்திற்குள் முடிக்கப்படும் – சென்னை உயர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி தகவல்

சிறப்பு டிஜிபி மீதான பாலியல் துன்புறுத்தல் வழக்கு விசாரணையை 8 வாரத்திற்குள் முடிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி தெரிவித்துள்ளது. தமிழக சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக…

Translate »
error: Content is protected !!