ஞாயிறு முழு பொது முடக்கத்தால் கொரோனா பரவல் வேகம் குறித்து சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி

ஞாயிறு முழு பொது முடக்கத்தால் கொரோனா பரவல் வேகம் சற்றே குறைந்துள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். அடுத்த சில நாட்களுக்கு மக்கள் தேவையின்றி வெளியே வரக்கூடாது என ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார்.

முகக்கவசம் அணியாததே கோரோனோ பரவ முக்கிய காரணம் – சுகாதாரத்துறை செயலாளர்

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார். மாஸ்க் போடும் பழக்கத்தை மக்கள் மறந்துவிட்டதே கொரோனா அதிகரித்து வருவதற்கு முக்கிய காரணம், ‘DOUBLE MUTANT’…

Translate »
error: Content is protected !!