நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா இறப்பு வீதம் குறைவு… ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை – சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன்

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா இறப்பு வீதம் குறைந்து கொண்டு வருகிறது, ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை என்று சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா நோய்த்தொற்று தடுப்பு பணிகள், முழு ஊரடங்கு அமல்படுத்தும் பணிகள், பொது மக்களுக்கு…

Translate »
error: Content is protected !!