திருப்போரூர் அருகே தனியார் குடியிருப்பில் 12 பேருக்கு கொரோனா தொற்று

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதற்காக அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் 12 பேருக்கு கொரோனா தொற்று…

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஓரே நாளில் 105 பேருக்கு கொரோனா தொற்று.. பொதுமக்கள் பெரும் பீதி..!

செங்கல்பட்டு மாவட்டத்தில் 82  நாட்களுக்கு பின்பு மீண்டும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து ஓரே நாளில் 105 ஆக அதிகரித்துள்ளதால்,பொதுமக்கள் பெரும் பீதியடைந்துள்ளனா். தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த டிசம்பா் மாதத்திலிருந்து படிப்படியாக குறைந்து வந்தது.தமிழகத்தில் நோய் தொற்று பாதிப்பில்…

நெம்மேலி குப்பத்தில் தூண்டில் வளைவு அமைக்க ஆவன செய்வதாக மீனவர்களிடம் உறுதி அளித்த அமைச்சர் ஜெயக்குமார்

செங்கல்பட்டு, செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நெம்மேலி குப்பத்தில் 170 மீனவர் குடும்பத்தை சேர்ந்த 500 பேர் வசித்து வருகின்றனர். இங்குள்ள மீனவர்கள் மீன்பிடி தொழிலையே நம்பி வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் இந்த ஊருக்கு பக்கத்தில் உள்ள…

Translate »
error: Content is protected !!