ஆன்லைன் மோசடி மூலம் பணத்தை இழந்தவர்களுக்கு பணம் திரும்ப ஒப்படைப்பு * சென்னை நகர சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

சென்னை, ஆன்லைன் மோசடி மூலம் பணத்தை இழந்தவர்களுக்கு சைபர்கிரைம் காவல் நிலையங்கள் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இதுவரை 22 லட்சத்து 81 ஆயிரத்து 682 ரூபாய் மீட்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சென்னை நகர காவல்துறை தெரிவித்துள்ளது. சென்னை நகரில் சைபர் கிரைம் குற்றப்பிரிவு…

களவு போன 1,193 செல்போன்கள் மீட்பு * உரியவர்களிம் ஒப்படைத்தார் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால்

சென்னை நகரில் காணாமல் போன மற்றும் திருடு போன 1,193 செல்போன்கள் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சைபர்கிரைம் போலீஸ் மூலம் மீட்கப்பட்டன. சென்னை நகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் அவற்றை நேற்று உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார். சென்னை நகரில் கடந்த மாதம் 12…

Translate »
error: Content is protected !!