திண்டுக்கல் சரகத்தில் போக்சோவில் 208 பேர் கைது * சரக டிஐஜி முத்துசாமி தகவல்

திண்டுக்கல் டிஐஜி சரகத்தில் உள்ள தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கடந்த 10 மாதங்களில் போக்சோவில் 208 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக திண்டுக்கல் சரக டிஐஜி முத்துசாமி தெரிவித்துள்ளார். நாளை நவம்பர் 14 குழந்தைகள் தின விழாவாக கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் குழந்தைகள் குற்றங்களுக்கு…

Translate »
error: Content is protected !!