பணம், அதிகார பலத்துக்கு இடம் கொடுக்காமல் தேர்தல் ஆணையம் நடுநிலையோடு தேர்தலை நடத்த வேண்டும் – டி.ராஜா

பணம், அதிகார பலத்துக்கு இடம் கொடுக்காமல் தேர்தல் ஆணையம் நடுநிலையோடு தேர்தலை நடத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு தேசிய செயலாளர் டி.ராஜா கூறினார். சிவகங்கை, இந்திய கம்யூனிஸ்டு தேசிய செயலாளர் டி.ராஜா சிவகங்கையில் நிருபர்களிடம் கூறியதாவது:-  அ.தி.மு.க. அரசு, மத்திய…

Translate »
error: Content is protected !!