டெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுவீச்சு

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் சார்பில் இன்று நடந்துவரும் டிராக்டர் பேரணியில் விவசாயிகளுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, கூட்டத்தைக் கலைக்க போலீசார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசினர். டெல்லி முபாரக் சவுக் பகுதியில் போலீசார் அமைத்திருந்த தடுப்புகளை மீறி…

Translate »
error: Content is protected !!