டெல்லி வன்முறை தொடர்பாக அவதூறு கருத்துகள்….கைது செய்ய தடை விதித்த உச்சநீதிமன்றம்

டெல்லி, குடியரசுத் தினத்தன்று நடந்த வன்முறை தொடர்பாக அவதூறு கருத்துகளை வெளியிட்டதாக குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்ய தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் குடியரசு தினத்தன்று மத்திய அரசின் வேளாண் சட்டங்களை கண்டித்து லட்சக் கணக்கான விவசாயிகள் டிராக்டர் பேரணி…

Translate »
error: Content is protected !!