தமிழகத்தில் அனைத்து பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்திவைப்பு – அமைச்சர் பொன்முடி

தமிழகத்தில் அனைத்து பல்கலைக்கழக தேர்வுகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,ஜனவரி 20ஆம் தேதிக்குப் பிறகு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகள், அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பைக் கருத்தில் கொண்டு…

Translate »
error: Content is protected !!