தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு 21 மாதங்களுக்கு பிறகு அரசு பஸ்கள் இன்று முதல் இயக்கப்படுகிறது. இதனால், பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு இயக்கப்படும் அரசுப் பேருந்துகள் 21 மாதங்களுக்குப் பிறகு தமிழக அரசின் உத்தரவின்படி இரு மாநிலங்களுக்கும் கொரோனா…