திமுக வி.ஐ.பி.க்களை வளைக்கும் செய்தி துறை அதிகாரிகள்..!

திமுக ஆட்சி அமைந்ததும் தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகரிக்கச் செய்யும் திட்டங்கள் முன்னெடுக்க திமுக தலைமைத் திட்டமிட்டிருக்கிறது. அதற்கு வசதியாக, அதிமுக ஆட்சியில் ஓய்வுக்குப் பிறகும் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டு கோலோச்சும் அதிகாரிகள், அலுவலர்கள்…

Exit Poll 2021 Results.. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு… தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கப்போவது யார்..?

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கப்போவது திமுக தான் என தகவல் வெளிவந்துள்ளது. அமமுக 4 முதல் 6 இடங்களை கைப்பற்றும் என்றும், மக்கள் நீதி மய்யம் 0 முதல் 2 இடங்களை கைப்பற்றும் என்றும் தெரிவித்துள்ளது. தமிழகத்தில்…

திருச்சியில் வாக்குக்கள் மாற்றப்படுகின்றனவா என சந்தேகம் – கே.என்.நேரு புகார்

திருச்சியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் வைக்கப்பட்டிருக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள வாக்குக்கள் மாற்றப்படுகின்றனவா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக கே.என்.நேரு புகார் அளித்திருக்கிறார். “வாக்குப்பெட்டி இருக்கும் மேல் தளத்தில் அதிகாலை 3 மணியளவில் லேப்டாப்பை வைத்து வேலைசெய்கிறார்கள். வாக்குகளை மாற்றியிருப்பார்களா என்கிற…

தேர்தல் முரண் தேர்தலோடு என்றில்லாமல்.. சாதிய வன்மமாக மாறி – கமல் கண்டனம்

மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன், ’’தேர்தல் முரண் தேர்தலோடு என்றில்லாமல், சாதிய வன்மமாக மாறி அரக்கோணத்தில் அர்ஜூனன், சூரியா என இரண்டு இளைஞர்களின் வாழ்வைப் பறித்து விட்டது. படுகொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். அரசியல் தொடர்புகளைப் பயன்படுத்தி கொலையாளிகள்…

தமிழக பெருநகரங்களில் வாக்குப்பதிவு சதவீதம் குறைவு… கிராமங்கள், புறநகர்களில் வாக்குப்பதிவு அதிகம் – சத்யபிரதா சாகு

தமிழக பெருநகரங்களில் வாக்குப்பதிவு சதவீதம் குறைவு. கிராமங்கள், புறநகர்களில் வாக்குப்பதிவு அதிகம் – சத்யபிரதா சாகு. சென்னையில் வசிக்கும் வெளியூர் வாசிகள் பல கிலோ மீட்டர் பயணித்து வாக்களித்துள்ளனர். சென்னையில் வசிப்பவர்களில் 50% பேர்  அருகிலுள்ள வாக்குச்சாவடிக்கு சென்று கூட வாக்களிக்கவில்லை.…

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த தேர்தலை விட வாக்குப்பதிவு சதவீதம் குறைவு… இதுவா காரணம்..!

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த தேர்தலை விட வாக்குப்பதிவு சதவீதம் குறைந்து உள்ளது. கொரோனா தொற்று காரணமாக வாக்குப்பதிவு சரிந்து இருக்கலாம் என கூறப்படுகிறது.. சட்டமன்ற தேர்தல்:: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நேற்று நடந்தது. வாக்குப்பதிவு நேற்று…

இந்த 3 தொகுதிகள் தான் டாப் லிஸ்ட்… வாக்கு பதிவு நடக்குமா.. சந்தேகம் தான்.!

சென்னை, நாளை காலையில் வாக்குப்பதிவுக்கு தமிழகமே தயாராகி வரும் நிலையில், ஒரு முக்கிய செய்தி நம் மாநிலத்தை வட்டமடித்து கொண்டிருக்கிறது. இதனால் தேர்தல் பரபரப்பு எகிறி வருகிறது! அதிமுக, திமுக இரு கட்சிகளுமே தங்களை நிலைநிறுத்தும், பலத்தை நிலைநிறுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு…

“வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை” அல்லது “உங்கள் வாக்கினை வேறொருவர் போட்டு விட்டாலோ”.. என்ன செய்ய வேண்டும்..!

நீங்கள் வாக்குச்சாவடி சென்று , அங்கு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் விடுபட்டிருப்பது தெரியவந்தால் , உங்கள் ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை இரண்டில் ஏதேனும் ஒன்றை காட்டி , வாக்குரிமைச் சட்டம் பிரிவு 49A ன் கீழ்…

வாக்காளர்கள்.. தேர்தலில் வாக்களிக்கும் போது என்ன பண்ண வேண்டும்… என்ன பண்ண கூடாது… முழு விவரம்

1.6.4.2021 அன்று வாக்குப்பதிவு நேரம் காலை 7.00 மணி முதல் இரவு 7.00 மணி முடிய, 2.வாக்களிக்கச் செல்லும் பொழுது கண்டிப்பாக அனைவரும் முகக் கவசம் அணிந்து புதிய வாக்காளர் அடையாள அட்டை எடுத்து செல்ல வேண்டும். (FFG , ZVA…

வாக்காளர் அட்டை இல்லையா?.. இந்த ஆவணங்களை வைத்து ஒட்டு போடுங்க

வாக்காளர் அட்டை இல்லையா?.. பின்வரும் ஏதாவது ஒரு ஆவணத்தை காண்பித்து வாக்களிக்க முடியும்… தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளது. இந்நிலையில் வாக்காளர் அட்டை இல்லாத பட்சத்தில் 11 ஆவணங்களை கொண்டு வாக்களிக்கலாம் என ஏற்கனவே இந்திய…

Translate »
error: Content is protected !!