ஓட்டு போடாதவரா நீங்கள்? உஷார்!.. தேர்தல் ஆணையம் வைக்கும் புது செக்..!

கடந்த இரண்டு தேர்தல்களாக (2016 & 2019) வாக்குப்பதிவு சதவீதம் குறைந்துகொண்டே வருவதால் அதிரடி நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது. அதிலும் வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் பரிசோதனை முயற்சியாக குறிப்பிட்ட 10…

பொய் பிரச்சாரத்தால் ஆட்சியைப் பிடிக்க நினைக்கும் திமுக… எடப்பாடி பேச்சு

மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் பொய் பிரச்சாரத்தை செய்து ஆட்சியைப் பிடிக்க நினைக்கும் திமுக அவர்கள் ஆட்சியில் சாதனை என எதையும் சொல்லவில்லை… தேனி மாவட்டம் போடி சட்டமன்றத் தொகுதிக்கு வந்த தமிழக முதல்வரை எடப்பாடி பழனிச்சாமி வழி நெடுகிலும் தொண்டர்கள்…

தீவிரப்பிரச்சாரம் … திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முக்கிய பிரச்சனைகளை தீர்த்து வைப்பேன் – திமுக வேட்பாளர் வாக்குறுதி

பெரியகுளம் தனி தொகுதியில் திமுக வேட்பாளர் கிராமங்களின் முக்கிய பிரச்சனைகளை தெரிவித்து திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தீர்த்து வைப்பேன் என வாக்குறுதி கொடுத்து தீவிரப்பிரச்சாரம். தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற (தனி) தொகுதி திமுக வேட்பாளர் தனது பரப்புரையை பெரியகுளம் அருகே…

வேட்பு மனு தாக்கல் செய்ய வேட்பாளருடன் வர 2 பேருக்கு மட்டுமே அனுமதி…. சனி, ஞாயிற்று லீவு – சத்யபிரதா சாகு

சென்னை, வேட்பு மனு தாக்கல் செய்ய வேட்பாளருடன் வர 2 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியுள்ளார். மார்ச் 12ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது என்றும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில்…

திருப்பூரில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

திருப்பூரில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த பின்பு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறை மற்றும் வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் வருகின்ற ஏப்ரல் 6ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற…

‘கடைசி வாய்ப்பு’…அதிமுகவிடம் என்ன பேசினார் விஜயகாந்த்?

சென்னை, சிங்கம் சிங்கிளாகதான் வரும் என்று அன்று பிரேமலதா சொல்லி இருந்த நிலையில், தேமுதிகவுடனான கூட்டணி இழுபறியிலேயே உள்ளது.. எனினும் இந்த கடைசி வாய்ப்பை நழுவ விட்டுவிடக்கூடாது என்பதே தொண்டர்களின் ஆதங்கமாக இருக்கிறது. ஆரம்பத்தில் இருந்தே பாமகவுடன் போட்டி மனப்பான்மையை கொண்டுள்ளது…

36 நாட்களே உள்ளது…! சசிகலா என்ன செய்ய போகிறார்…? குழப்பத்தில் தொண்டர்கள்..!

சென்னை, சசிகலா பிரச்சாரத்துக்கு செல்வாரா? மாட்டாரா? யாருக்காக ஓட்டு கேட்பார்? என்ன சொல்லி ஓட்டு கேட்பார் என்பன போன்ற எதிர்பார்ப்புகள் எழுந்து வருகின்றன. சென்னை வந்து கிட்டத்தட்ட 15 நாட்களுக்கு சசிகலா என்ன செய்தார் என்றே தெரியவில்லை. ஜெயலலிதா பிறந்த நாள்…

Translate »
error: Content is protected !!