வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் தபால் மூலம் வாக்களிக்க பரிசீலனை..!

வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், தேர்தலில் ஓட்டுபோட தபால் வாக்கு முறையை அறிமுகப்படுத்துவது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருகிறது. புதுடெல்லி, இந்தியாவில் இருந்து வேலைக்காகவும், பிற பணிகளுக்காகவும் ஏராளமானோர் வெளிநாடுகளில் தங்கி உள்ளனர். இந்தியாவில் பொது தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தல் நடைபெறும்…

Translate »
error: Content is protected !!