தாயாரின் உடல்நலக்குறைவு காரணமாக ஒரு மாத பரோலில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார் நளினி

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, ஒரு மாத பரோலில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். நளினியின் தாயாரின் உடல்நலக்குறைவு காரணமாக இன்று முதல் 30 நாட்கள் பரோலில் விடுவிக்க தமிழக அரசு அனுமதி…

Translate »
error: Content is protected !!