தாலிச்செயினை மீட்டுக் கொடுத்த துணைக்கமிஷனருக்கு நினைவுப்பரிசு வழங்கிய வயதான தம்பதி

கொள்ளையர்களிடம் பறிபோன தாலிச்சங்கிலியை மீட்டுக் கொடுத்த அடையாறு துணைக்கமிஷனரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த வயதான தம்பதிகள் தாங்களே தயாரித்த கைவினைப்பொருளை நினைவுப்பரிசாக வழங்கியது காவல்துறையினரை நெகிழ வைத்துள்ளது. சென்னை, நீலாங்கரையை அடுத்த ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்தவர் கருணாமூர்த்தி (வயது 65). கைவினைப்…

Translate »
error: Content is protected !!