மத்திய பிரதேசத்தில் 2 பெண் பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

மத்திய பிரதேச மாநிலம் பாலாகட் மாவட்டத்தில் உள்ள போர்வன் காட்டுப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து கிர்னாபூர் சரக காவல்துறை மற்றும் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் இணைந்து அந்த பகுதியில் நேற்று இரவு முதல் தீவிர…

யானைக்கவுனி 3 பேர் கொலை வழக்கில் சோலாப்பூரில் ஜெயமாலா உள்பட 4 பேர் கைது: துப்பாக்கி பறிமுதல்

சென்னை சவுகார்பேட்டையில் மாமனார், மாமியார், கணவர் உள்பட 3 பேர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேரை தனிப்படை போலீசார் சோலாப்பூரில் சினிமா பாணியில் சேசிங் செய்து கைது செய்தனர். சென்னை சவுகார்பேட்டை, விநாயகர் மேஸ்திரி தெருவைச் சேர்ந்தவர் தலி…

Translate »
error: Content is protected !!