செங்கல்பட்டு, செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நெம்மேலி குப்பத்தில் 170 மீனவர் குடும்பத்தை சேர்ந்த 500 பேர் வசித்து வருகின்றனர். இங்குள்ள மீனவர்கள் மீன்பிடி தொழிலையே நம்பி வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் இந்த ஊருக்கு பக்கத்தில் உள்ள…