ஞாயிற்றுக்கிழமைகளில் முழு முடக்கம் : 16 சிறப்பு ரயில்களை ரத்து செய்தது தெற்கு ரயில்வே

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு முடக்கம் அறிவிக்கப்பட்ட நிலையில் , 16 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கொரோனா பரவலைத் தடுப்பதற்காக ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் முழு முடக்கத்தை தமிழக அரசு அறிவித்திருக்கிறது. அதையொட்டி, நாளையும், மே 2ஆம் தேதியும்…

இரவு நேர ஊரடங்கின் போதும் ரயில்கள் வழக்கம் போல் இயங்கும் – தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

இரவு நேர ஊரடங்கின் போதும் ரயில்கள் வழக்கம் போல் இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இரவு 10 மணி முதல் அதிகாலை 4…

Translate »
error: Content is protected !!