தேசத்தை காத்தவரை கவுரவித்த ராணுவ வீரர்கள், பரமக்குடியில் நெகிழ்ச்சியான சம்பவம்…வைரல் வீடியோ

பரமக்குடி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் ஓய்வு பெற்று வந்த ராணுவ வீரருக்கு ராணுவ வீரர்கள் இணைந்து வரவேற்பு கொடுத்த வைபவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  பரமக்குடி அருகே கள்ளிக்கோட்டையைச் சேர்ந்தவர் கருப்பசாமி. கடந்த 2004ம் ஆண்டு ராணுவத்தில் பணியில் சேர்ந்து பல்வேறு…

Translate »
error: Content is protected !!