தேசிய அளவிலான சைக்கிள் போட்டியில் அரசு பள்ளி மாணவி முதலிடம்

தூத்துக்குடியில், தேசிய அளவிலான சைக்கிள் போட்டியில் அரசு பள்ளி மாணவி முதலிடம் பிடித்துள்ளார். ஓட்டப்பிடாரம் அடுத்த கீழமுடிமண் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீமதி எனும் மாணவி அரசு உதவி பெறும் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவி பல்வேறு சைக்கிள் ஓட்டுதல்…

Translate »
error: Content is protected !!